Pages

Sunday 21 November, 2010

என்ன தலைப்பு வைக்கலாம்

இந்த பதிவுக்கு என்ன தலைப்பு வைக்கிறதுனு தெரியலிங்கோ,
அதான் அதையே தலைப்பா வச்சிட்டேன்.



ஒரு குறள்


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக 
கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை 
அடிப்படையாக கொண்டிருக்கிறது.




ஒரு  செய்தி


சென்னை : வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின் வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 


ஒரு விளம்பரம்

சமீபத்தில் வெளியான மிக அருமையான விளம்பரம் இது ;



ஒரு குறும்படம்


ஒரு பதிவு

தோழர் யாசர் அரஃபாத் -ன் வயதான தந்தை எனும் தலைப்பில் 
அருமையான கவிதை இங்கே.

ஒரு கேள்வி 

வர்ர தேர்தல்ல உங்க ஓட்டுக்கு என்ன விலை?

6 comments:

  1. முதல் பதிவு போலவே தெரியவில்லை... ஏற்கனவே நிறைய பதிவுகளை படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்... ஸ்டைல் நல்லா இருக்கு... ஆனா இன்னும் நிறைய எழுதுங்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //philosophy prabhakaran said...
    முதல் பதிவு போலவே தெரியவில்லை... ஏற்கனவே நிறைய பதிவுகளை படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்... ஸ்டைல் நல்லா இருக்கு... ஆனா இன்னும் நிறைய எழுதுங்க... வாழ்த்துக்கள்..//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பரே..

    ReplyDelete
  3. கேள்வியும்..விளம்பரமும் அருமை..தொடருங்கள்..வாழ்த்துக்கள்..word verification ஐ எடுத்துவிடுங்கள்...

    ReplyDelete
  4. //ஹரிஸ் said...
    கேள்வியும்..விளம்பரமும் அருமை..தொடருங்கள்..வாழ்த்துக்கள்..word verification ஐ எடுத்துவிடுங்கள்..//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பரே..

    ReplyDelete
  5. கேள்வியும்..விளம்பரமும் அருமை..தொடருங்கள்..வாழ்த்துக்கள்

    ReplyDelete